உன்
அன்பின் நிழலில்
முளைத்து வளர்ந்தது
என் காதல்..
பிரிவெனில் வேனிற்காலம்..
முறிவெனில் இலையுதிர் காலம்..
மற்றுமோர்
சுழற்சி வரை
காய்ந்தாலும் உதிர்ந்தாலும்..
வேர்களைக் காத்தே
நிற்கிறது
என் மரம்..
அன்பின் நிழலில்
முளைத்து வளர்ந்தது
என் காதல்..
பிரிவெனில் வேனிற்காலம்..
முறிவெனில் இலையுதிர் காலம்..
மற்றுமோர்
சுழற்சி வரை
காய்ந்தாலும் உதிர்ந்தாலும்..
வேர்களைக் காத்தே
நிற்கிறது
என் மரம்..