Monday, October 3, 2011

நெடியதொரு ஊடல்

நீ
உதிர்த்துப் போன
தனிமையில்
உதிர்ந்தே போனது
என் இரவு..

துளிர்த்திருந்த

கனவுகளும்
தூக்கு மாட்டிக் கொண்டன..