Saturday, August 25, 2012

நானும் நானும்

எப்பொழுதும்
எதற்காகவோ
அலைபாயும் மனம்..
இரைச்சல் அடங்கியதும்
மௌனம்!
மௌனம் தொடங்கியதும்
வலி!
வலி அயர்ந்து போனால்
வெறுமை!
எப்போதேனும் அமைதி!
கொஞ்சம் சந்தோஷம்!

No comments:

Post a Comment