Sunday, May 9, 2010

அழகு

அந்தி மயங்கியதும்
சாவதானமாய்
முகம் கழுவி
விளக்கேற்றினாய்..
பித்தேறித் திரிந்தேன்
நான்...
எரிந்தே போனது திரி...

No comments:

Post a Comment