Monday, May 10, 2010

பார்வை


எத்தனை கூட்டத்திலும்
என் மேல்
தனிமையை
எறிகிறது
உன் பார்வை...
ஒரு விழி
கவிதையும்..
மறு விழி
கத்தியுமாய்...

No comments:

Post a Comment