Wednesday, December 22, 2010

தஞ்சம்

ஒரு சாயங்கால
வேனிற்காற்றில்
மரம் உதிர்த்த இலைகள்
ஒட்டிக்கொண்டன
உன் துப்பட்டாவுடன்..

எல்லாவற்றுக்கும்தான்
அடைக்கலமாகிப்
போகிறாய் நீ..!

No comments:

Post a Comment