Monday, December 27, 2010

உளறல்

மீதமிருந்த
உளறல்களையும்
கொட்டித் தீர்த்து விட்டேன்..
மௌனம் கலையாமல்
மிதமாய்ப்
பார்க்கிறாய் நீ..

எனக்குள்

இன்னொரு உளறலின்
அறிகுறி!!

No comments:

Post a Comment