Thursday, January 6, 2011

நெடுனள்ளிரவு

இறவாத இரவுகளின்
அடர்வினுள்
ஏகாந்தக் குமிழ்களில்
மிதந்து கொண்டிருக்கும்
கனவுகள் எதற்கும்
தெரியவில்லை..
நான் இன்னும்
உறங்கவில்லை என...

No comments:

Post a Comment