Thursday, August 23, 2012

புறக்கணிப்பு

தெரிந்தோ தெரியாமலோ..
என் ஒவ்வொரு நாளிலும்
நீ நிரப்பாத இடங்களை,
தனிமையும் வலியும்
நிரப்புகின்றன..
சமயங்களில்,
உன்னை விடவும்
தனிமையே
நெருங்கி நிற்கிறது..
என் கைகளை
விடாமல் பிடித்தபடி..

1 comment:

  1. உணர்வோட்டமுள்ள படைப்பு

    ReplyDelete