Tuesday, May 4, 2010

ஞாபகம்

தூக்கமற்ற நாட்களில்
என் தனிமையைச்
செதுக்குகிறது
உன் ஞாபகம்...
வலிகளை மௌனமாய்
அடைகாக்கிறது
இரவின் நிசப்தம்...

2 comments: