Tuesday, April 5, 2011

முள்

இருள் போர்த்திய
நெருஞ்சிகளின் வழியில்..
நீங்காமல் நீள்கிறது
பயணம்...
பூர்த்தியற்ற வலிகள்
குழப்பங்கள்..
இடையில்
இன்னொரு முள்
உன் மௌனம்...

No comments:

Post a Comment