Monday, April 18, 2011

ஊடற்பொழுது


இப்போதும் 
என் அறையில்
நீ உலவுகிறாய்..
புத்தகம் படிக்கிறாய்..
உறங்குகிறாய்..
குளித்துத்
தலை உலர்த்துகிறாய்..
என்னிடம் மட்டும்
பேசுவதில்லை..



No comments:

Post a Comment